நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் ஒரு வாரத்துக்குள் அமல்படுத்தப்படும் : மத்திய மந்திரி சாந்தனு தாகூர்

நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் ஒரு வாரத்துக்குள் அமல்படுத்தப்படும் : மத்திய மந்திரி சாந்தனு தாகூர்

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும் என்றும் சாந்தனு தாகூர் கூறினார்.
29 Jan 2024 10:45 PM GMT