ஐ.நா.விலும் தமிழில் பேசி பெருமை சேர்த்தவர் பிரதமர் மோடி- மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்

ஐ.நா.விலும் தமிழில் பேசி பெருமை சேர்த்தவர் பிரதமர் மோடி- மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்

75 ஆண்டுகளில் இந்தியா அதிக முன்னேற்றம் அடைந்துள்ளது.அதில், குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. என்று மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் பேசினார்.
8 April 2024 11:00 AM GMT