யோகி ஆதித்யநாத் குறித்து அவதூறு: உத்தரபிரதேச முன்னாள் மந்திரி அசம்கானுக்கு 2 ஆண்டு ஜெயில்

யோகி ஆதித்யநாத் குறித்து அவதூறு: உத்தரபிரதேச முன்னாள் மந்திரி அசம்கானுக்கு 2 ஆண்டு ஜெயில்

உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் மாநில முன்னாள் மந்திரி அசம்கானுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
15 July 2023 7:44 PM GMT