பசியாற்றும் வைக்கத்தப்பன்

பசியாற்றும் வைக்கத்தப்பன்

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கம் நகரில் அமைந்துள்ளது, வைக்கத்தப்பன் ஆலயம். இந்த ஆலயத்தில் ஒரு பழக்கம் இருக்கிறது. பகலிலும், இரவிலும் நடை சாத்தப்படும் போது, அர்ச்சகர் ஒருவர், நான்கு கோபுர வாசல்களிலும் வந்து, “யாரும் பசியாக இருக்கிறீர்களா?” என்று கேட்டுவிட்டு, நடையை சாத்தும் வழக்கம் இருக்கிறது.
13 Sep 2022 1:47 PM GMT