கோவிலில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள வேல்கள் திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

கோவிலில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள வேல்கள் திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

மேல்மலையனூர் அருகே கோவிலுக்குள் புகுந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள வேல்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
8 Nov 2023 11:04 PM GMT