உடுப்பியில் வீரசாவர்க்கர் பேனரை நிறுவினார், பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளர்

உடுப்பியில் வீரசாவர்க்கர் பேனரை நிறுவினார், பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளர்

உடுப்பியில் வீரசாவர்க்கரின் உருவப்படம் அச்சிடப்பட்ட பேனரை பா.ஜனதாவின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் தேசிய பொதுச்செயலாளர் யாஷ்பால் சுவர்ணா நிறுவினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
17 Aug 2022 4:25 PM GMT
வீரசாவர்க்கரின் உருவம் அச்சிடப்பட்ட பேனரை அகற்றியதால் பதற்றம்:போலீஸ் தடியடி - 144 தடை உத்தரவு அமல்

வீரசாவர்க்கரின் உருவம் அச்சிடப்பட்ட பேனரை அகற்றியதால் பதற்றம்:போலீஸ் தடியடி - 144 தடை உத்தரவு அமல்

சிவமொக்காவில் நடந்த சுதந்திர தின விழவில் வீரசாவர்க்கரின் உருவம் அச்சிடப்பட்ட பேனரை அகற்றியதால் பதற்றம் ஏற்பட்டது. மேலும் போலீசார் 144 தடை உத்தரவு பிறப்பித்தனர். 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
15 Aug 2022 4:57 PM GMT