
உடுப்பியில் வீரசாவர்க்கர் பேனரை நிறுவினார், பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளர்
உடுப்பியில் வீரசாவர்க்கரின் உருவப்படம் அச்சிடப்பட்ட பேனரை பா.ஜனதாவின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் தேசிய பொதுச்செயலாளர் யாஷ்பால் சுவர்ணா நிறுவினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
17 Aug 2022 9:55 PM IST
வீரசாவர்க்கரின் உருவம் அச்சிடப்பட்ட பேனரை அகற்றியதால் பதற்றம்:போலீஸ் தடியடி - 144 தடை உத்தரவு அமல்
சிவமொக்காவில் நடந்த சுதந்திர தின விழவில் வீரசாவர்க்கரின் உருவம் அச்சிடப்பட்ட பேனரை அகற்றியதால் பதற்றம் ஏற்பட்டது. மேலும் போலீசார் 144 தடை உத்தரவு பிறப்பித்தனர். 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
15 Aug 2022 10:27 PM ISTவிளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire




