தேவர்சோலை அருகே காட்டு யானைகளால் அச்சம்; பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளுக்கு வாகன வசதி செய்த வனத்துறையினர்

தேவர்சோலை அருகே காட்டு யானைகளால் அச்சம்; பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளுக்கு வாகன வசதி செய்த வனத்துறையினர்

தேவர்சோலை அருகே காட்டு யானைகள் நடமாட்டத்தால் பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளதாக ஆதிவாசி மக்கள் அச்சம் தெரிவித்த நிலையில் பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளுக்கு வனத்துறையினர் வாகன வசதி செய்துள்ளனர்.
12 Jun 2023 7:30 PM GMT