துணை வேந்தர் பதவிக்கு லஞ்சம்: கவர்னர் நற்சான்றிதழ் வழங்கி விட்டு இப்போது குற்றம்சாட்டுவது ஏன்? அமைச்சர் மனோ தங்கராஜ்

துணை வேந்தர் பதவிக்கு லஞ்சம்: கவர்னர் நற்சான்றிதழ் வழங்கி விட்டு இப்போது குற்றம்சாட்டுவது ஏன்? அமைச்சர் மனோ தங்கராஜ்

பன்வாரிலால் புரோகித் கவர்னராக இருந்தபோது தான் துணைவேந்தர் பதவி நிரப்பப்பட்டது. அப்போது நற்சான்றிதழ் வழங்கி விட்டு இப்போது குற்றம்சாட்டுவது ஏன்? அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.
22 Oct 2022 8:46 PM GMT