டிராக்டர் மோதி 3½ வயது குழந்தை சாவு: நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் மறியல் - டிரைவர் கைது

டிராக்டர் மோதி 3½ வயது குழந்தை சாவு: நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் மறியல் - டிரைவர் கைது

டிராக்டர் மோதி 3½ வயது குழந்தை பரிதாபமாக இறந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
29 Jun 2022 8:37 AM GMT