மரக்காணத்தில் கள்ளச் சாராய உயிரிழப்பு 14 ஆக உயர்வு

மரக்காணத்தில் கள்ளச் சாராய உயிரிழப்பு 14 ஆக உயர்வு

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் எக்கியார் குப்பத்தில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
16 May 2023 4:33 AM GMT