காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்பட்டன

காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்பட்டன

காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விநாயகர் சதுர்த்தியையொட்டி வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.
5 Sept 2022 4:21 AM IST