
வடகாடு சம்பவம்: மதுபானக் கடைகளை மூட உத்தரவு
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உள்ள மதுபானக்கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
6 May 2025 11:16 AM IST
வடகாட்டில் இரண்டு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் வன்முறை - 14 பேர் கைது
புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் நேற்றிரவு இரண்டு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது.
6 May 2025 7:22 AM IST
10 ஆயிரம் பேர், காவலரின் துப்பாக்கி பறிப்பு... வக்பு வன்முறை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்
வன்முறையை கட்டுப்படுத்த சென்ற போலீசார், அவர்களுடைய அதிகாரிகளை பாதுகாக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர் என அறிக்கை தெரிவிக்கின்றது.
17 April 2025 7:04 PM IST
வக்பு சட்ட விவகாரத்தில் வன்முறையை தூண்டி விடுகிறார் மம்தா பானர்ஜி: ரிஜிஜு குற்றச்சாட்டு
மம்தா பானர்ஜி, அவருடைய சொந்த பதவியையே வலுவிழக்க செய்கிறார் என்பது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என ரிஜிஜு கூறியுள்ளார்.
16 April 2025 8:09 PM IST
போராட்டம் ஜனநாயக உரிமை, ஆனால் வன்முறையோ தேசத்துரோகம்: முஸ்லிம் அமைப்பு
இந்தியா கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமைதியாக இருப்பது வெட்கக்கேடானது என முஸ்லிம் மன்ச் அமைப்பு கூறியுள்ளது.
16 April 2025 6:52 PM IST
காங்கோவில் திடீர் வன்முறை; 52 பேர் பலி
காங்கோவில் கைஷீரோ மருத்துவமனையின் உள்ளே சென்றும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் ஒருவர் பலியானார்.
13 April 2025 5:22 PM IST
வக்பு சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை; 3 பேர் பலி
போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் சிலர் போலீசார் மீதும், போலீஸ் வாகனங்கள் மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
13 April 2025 3:59 AM IST
மேற்கு வங்காளம்; வக்பு சட்டம் தொடர்பான வன்முறைக்கு தந்தை-மகன் பலி
மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்பு திருத்த சட்டம் தொடர்பான வன்முறைக்கு 2 பேர் பலியாகி உள்ளனர்.
12 April 2025 7:09 PM IST
புதிதாக கட்டப்பட்ட போலீஸ் நிலையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த 8 வயது சிறுமி
புதிதாக கட்டப்பட்ட போலீஸ் நிலையத்தை 8 வயது சிறுமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
6 April 2025 7:11 PM IST
கிரிக்கெட் தகராறு வன்முறையாக வெடித்தது: 2 பெண்கள் உள்பட 8 பேர் காயம்
கிரிக்கெட் தகராறில் கல்வீச்சு, கைகலப்பு மோதலில் 2 பெண்கள் உள்பட 8 பேர் காயம் அடைந்தனர்.
22 March 2025 4:28 AM IST
நாக்பூரில் வன்முறை: 144 தடை உத்தரவு அமல்
இஸ்லாமியர்களின் புனித நூல் எரிக்கப்பட்டதாக பரவிய வதந்தியால் நாக்பூரில் பல பகுதிகளில் திடீர் வன்முறை ஏற்பட்டது.
18 March 2025 7:57 AM IST
நாக்பூரில் பல பகுதிகளில் வன்முறை: 4 பேர் காயம்
சிட்னி பூங்கா மற்றும் மகால் பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென வன்முறையில் இறங்கினர்.
18 March 2025 2:51 AM IST