3 ஆண்டுகள்.. 3 லட்சம் மரங்கள்..! -இளைஞர் ஏற்படுத்திய புரட்சி

3 ஆண்டுகள்.. 3 லட்சம் மரங்கள்..! -இளைஞர் ஏற்படுத்திய புரட்சி

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியை சேர்ந்த 23 வயது இளைஞர் விஷால் ஸ்ரீவஸ்தவா, 3 ஆண்டுகளில் 3 லட்சம் மரக்கன்றுகளை வளர்த்து அசத்தி இருக்கிறார்.
19 Jun 2022 3:36 PM GMT