பொலிவிழந்து காணப்படும் விருத்தாசலம் டவுன் ரெயில் நிலையம்  சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதால் பயணிகள் அச்சம்

பொலிவிழந்து காணப்படும் விருத்தாசலம் டவுன் ரெயில் நிலையம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதால் பயணிகள் அச்சம்

விருத்தாசலம் டவுன் ரெயில் நிலையம், முறையான பராமரிப்பின்றி பொலிவிழந்து காணப்படுகிறது. மேலும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதால், பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.
25 Sept 2022 12:15 AM IST