
தாமிரபரணியில் எடுக்கும் ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு பைசாதான் வசூலிக்கப்படுகிறதா..? - நீதிபதிகள் அதிர்ச்சி
தனியார் நிறுவனங்கள் ஒரு லிட்டர் தண்ணீரை ரூ.20-க்கு விற்பனை செய்து வருவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
22 Nov 2025 1:36 PM IST
தூத்துக்குடி: வீடுகள், கோவிலுக்குள் புகுந்த மழைநீரால் மக்கள் அவதி- காயல்பட்டினத்தில் 15.4 செ.மீ. மழை பெய்தது
தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக வீடுகள், கோவில், ரெயில்நிலையம், மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
16 Oct 2025 12:41 PM IST
37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
கர்நாடகத்துக்கு இதுகுறித்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
27 Aug 2025 12:27 AM IST
தண்ணீர் இன்றி தவிக்கும் ஒரு கிராமம்..இதுதான் தமிழகத்தின் பரிதாப நிலை; அண்ணாமலை வெளியிட்ட பகீர் வீடியோ
கடந்த 4 ஆண்டுகளில், மத்திய அரசு ஜல் ஜீவன் மிஷனின் கீழ் ரூ.4,835 கோடிக்கு மேல் தமிழகத்திற்கு வழங்கியுள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளார்.
5 Aug 2025 1:34 PM IST
தூத்துக்குடி: நண்பர்களுடன் குளித்த வாலிபர் ஆற்றில் மூழ்கி சாவு
தூத்துக்குடியில் வாலிபர் ஒருவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆற்றங்கரை கிராமத்தில் உள்ள வைப்பாற்றில் இறங்கி குளித்தபோது திடீரென ஆழமான பகுதிக்கு சென்றார்.
24 July 2025 10:08 PM IST
காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவு
சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பின்படி காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு ஜூன் மாதம் திறந்துவிட வேண்டிய தண்ணீரை திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளது.
22 May 2025 4:26 PM IST
சென்னையில் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் குடிநீர் ஏடிஎம்கள்
இந்த குடிநீர் ஏடிஎம்கள் மூலம் பலரும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
19 May 2025 9:49 AM IST
ரூ.10 ஆயிரத்துக்காக சவால்.. மதுவில் தண்ணீர் கலக்காமல் குடித்த வாலிபர்.. அடுத்து நடந்த விபரீதம்
தனது நண்பர்களிடம் தண்ணீர் கலக்காமல் 5 லிட்டர் மதுபானத்தை குடிப்பேன் என்று கூறி அவர் பந்தயம் கட்டியதாக கூறப்படுகிறது.
29 April 2025 7:22 AM IST
தமிழ்நாட்டிற்கு 7.5 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவு
மார்ச் முதல் மே மாதம் வரை தமிழ்நாட்டிற்கு 7.5 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
11 March 2025 7:00 PM IST
தமிழகமெங்கும் தண்ணீர் - நீர்மோர் பந்தல் அமையுங்கள்: தி.மு.க.வினருக்கு கட்சி தலைமை வேண்டுகோள்
போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் இடையூறு இல்லாமல் “தண்ணீர் பந்தல்” அமைத்து, பொதுமக்களின் தாகம் தீர்த்திட வேண்டும் என்று கட்சி தலைமை கூறியுள்ளது.
5 March 2025 11:46 AM IST
சிறுமுகை, மேட்டுப்பாளையத்தில் வனவிலங்குகளின் தாகம் தணிக்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம்
சிறுமுகை, மேட்டுப்பாளையத்தில் விலங்குகளின் தாகம் தணிக்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
2 March 2025 2:55 PM IST
திரிவேணி சங்கம தண்ணீர் குளிப்பதற்கு தகுதியற்றது: தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிர்ச்சி தகவல்
அதிக அளவில் பக்தர்கள் நீராடுவதால், மனிதக் கழிவுகள் அதில் அதிகம் கலந்துள்ளதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
19 Feb 2025 3:44 AM IST




