ஆந்திர விவசாயிகள் சாகுபடிக்கு தண்ணீர் எடுப்பதால் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் வரத்து குறைந்தது

ஆந்திர விவசாயிகள் சாகுபடிக்கு தண்ணீர் எடுப்பதால் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் வரத்து குறைந்தது

கண்டேலுறு அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரை இடையில் ஆந்திரா விவசாயிகள் சாகுபடிக்கு எடுத்து பயன்படுத்தி வருவதால், பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர்வரத்து குறைந்துள்ளது.
16 May 2023 12:41 AM GMT