
மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை: ஒரே நாளில் 5 அடி உயர்ந்த சேர்வலாறு அணை நீர்மட்டம்
பாபநாசம் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு உயர்ந்துள்ளது.
19 Aug 2025 7:40 AM IST
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.22 அடியாக உயர்வு
அணை நீர்மட்டம் 119 அடியை எட்டிய நிலையில் 11 மாவட்ட காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.
29 Jun 2025 9:07 AM IST
வைகை அணை நீர்மட்டம் 50 அடியாக உயர்வு
நீர்வரத்து அதிகரிப்பால் வைகை அணை நீர்மட்டம் 50 அடியாக உயர்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
5 Oct 2023 6:30 AM IST
ஆத்தூர் காமராஜர் அணை நீர்மட்டம் உயர்வு
நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழையால் ஆத்தூர் காமராஜர் அணையின் நீர்மட்டம் உயர்ந்தது.
22 Sept 2023 3:15 AM IST
திருவள்ளூர் மாவட்டத்தில் 2 நாட்களாக பெய்த மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு
திருவள்ளூர் மாவட்டத்தில் 2 நாட்களாக பெய்த மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
15 Aug 2023 3:01 PM IST
மாமல்லபுரம் கடற்கரை கோவில் அகழி கிணற்றில் நீர் மட்டம் உயர்வு
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில் உள்ள அகழி கிணற்றில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
12 Aug 2023 3:50 PM IST
தொடர் மழையால் குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் அதிகரிப்பு: செம்பரம்பாக்கம் ஏரியில் கலெக்டர் திடீர் ஆய்வு
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பு, திறக்கப்படும் நீரின் அளவு உள்ளிட்டவை குறித்து காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேற்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணை நிலவரம் குறித்து விளக்கமளித்தனர்.
21 Jun 2023 3:19 PM IST
தொடர் கனமழையால் ஒரே வாரத்தில் பூண்டி ஏரியின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்தது
தொடர் கனமழை காரணமாக பூண்டி ஏரியின் நீர்மட்டம் ஒரே வாரத்தில் 3 அடி உயர்ந்துள்ளது.
17 Nov 2022 2:32 PM IST
இடுக்கி அணையின் நீர்மட்டம் உயர்வு - ரெட் அலர்ட் எச்சரிக்கை !
கேரள மாநிலம் இடுக்கி அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
6 Aug 2022 11:17 PM IST
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை நீர்மட்டம் 51 அடியாக உயர்வு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக அதிகரித்து உள்ள நிலையில், அணை நீர்மட்டம் 51 அடியாக உயர்ந்தது. இதனால் 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
19 May 2022 11:36 PM IST




