பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்பட  4 அணைகளில் நீர்மட்டம் உயர்வு

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்பட 4 அணைகளில் நீர்மட்டம் உயர்வு

குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்பட 4 அணைகளில் நீர்மட்டம் உயர்ந்ததால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
28 Oct 2022 1:53 AM IST