பள்ளம் தோண்டும்போது மின்சார வயர் துண்டிக்கப்பட்டு மின்தடை ஏற்படுகிறது - பொதுமக்கள் கலெக்டரிடம் புகார்

பள்ளம் தோண்டும்போது மின்சார வயர் துண்டிக்கப்பட்டு மின்தடை ஏற்படுகிறது - பொதுமக்கள் கலெக்டரிடம் புகார்

மாமல்லபுரத்தில் பள்ளம் தோண்டும்போது மின்சார வயர் துண்டிக்கப்பட்டு மின்தடை ஏற்படுவதாக அதிகாரிகள், என்ஜினீயர்கள் மீது கவுன்சிலர்கள், பொதுமக்கள் கலெக்டரிடம் புகார் அளித்தனர்.
20 July 2022 9:09 AM GMT