பூதப்பாண்டி அருகே   பெண்ணிடம் 2 பவுன் நகை பறிப்பு

பூதப்பாண்டி அருகே பெண்ணிடம் 2 பவுன் நகை பறிப்பு

பூதப்பாண்டி அருகே அதிகாலையில் கோவிலை சுத்தம் செய்து கொண்டிருந்த விவசாயி மனைவியிடம் 2 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
23 Nov 2022 9:51 PM GMT