கொலை மிரட்டல் விடுத்து, பெண்ணின் வீட்டை அபகரிக்க முயற்சி; ரவுடி உள்பட 2 பேர் கைது

கொலை மிரட்டல் விடுத்து, பெண்ணின் வீட்டை அபகரிக்க முயற்சி; ரவுடி உள்பட 2 பேர் கைது

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் கொலை மிரட்டல் விடுத்து, பெண்ணின் வீட்டை அபகரிக்க முயன்ற ரவுடி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
24 May 2022 9:27 PM IST