கணவரை விட்டு பிரிந்து கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்திய இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் ஒரு ஆண் நண்பருடன் பேசியதை கள்ளக்காதலன் கண்டித்ததால் இந்த விபரீத முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
கணவரை விட்டு பிரிந்து கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்திய இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் ஒரு ஆண் நண்பருடன் பேசியதை கள்ளக்காதலன் கண்டித்ததால் இந்த விபரீத முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
25 May 2023 4:34 PM GMT