பன்றிக்காய்ச்சலுக்கு தொழிலாளி பலி

பன்றிக்காய்ச்சலுக்கு தொழிலாளி பலி

விருத்தாசலம் அருகே பன்றிக்காய்ச்சலுக்கு தொழிலாளி பலியானார். அவரது உடலை சொந்த ஊருக்குள் கொண்டு வர கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
28 Sep 2022 6:45 PM GMT