ராணுவ வீரர் பிரபு கொலை சம்பவம்: தமிழ்நாடு கவர்னர் மாளிகை கவலை

ராணுவ வீரர் பிரபு கொலை சம்பவம்: தமிழ்நாடு கவர்னர் மாளிகை கவலை

ராணுவ வீரர் பிரபு கொலை சம்பவம் உண்மையில் மிகவும் கவலைக்குரிய விஷயம் என்று தமிழ்நாடு கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது.
21 Feb 2023 5:40 PM GMT