அண்ணாநகரில் மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் சிகிச்சை பெற்றுவந்த வாலிபர் மூளைச்சாவு அடைந்தார்

அண்ணாநகரில் மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் சிகிச்சை பெற்றுவந்த வாலிபர் மூளைச்சாவு அடைந்தார்

மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகளை பெற்றோர் தானம் செய்தனர்.
1 Dec 2022 10:44 AM GMT