ஆப்பிரிக்காவில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து: 63 பேர் பலி
ஆப்பிரிக்காவில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 63 பேர் உயிரிழந்தனர்.
17 Aug 2023 10:31 AM GMTஇத்தாலியில் அகதிகள் சென்ற கப்பல் திடீரென கவிழ்ந்து விபத்து: 41 பேர் பலி
லம்பேடுசா தீவில் இருந்து மூன்று குழந்தைகள் உட்பட மொத்தம் 45 பேருடன் செல்லப்பட்ட அகதிகள் கப்பல் மூழ்கியதில் 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
9 Aug 2023 4:01 PM GMTதுனிசிய கடலில் அகதிகள் சென்ற படகுகள் கவிழ்ந்து 5 பேர் உயிரிழப்பு
துனிசிய கடலில் அகதிகளை ஏற்றிச் சென்ற 3 படகுகள் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
9 Jun 2023 9:05 AM GMTதனுஷ்கோடி அருகே நடுக்கடல் மணல் திட்டில் தவித்த அகதிகள்
இலங்கையில் இருந்து படகு மூலம் தப்பி வந்து தனுஷ்கோடி அருகே நடுக்கடல் மணல் திட்டில் கைக்குழந்தை உள்பட 10 அகதிகள் தவித்தனர். அவர்களை மீனவர்கள் உதவியுடன் கடலோர போலீசார் மீட்டனர்.
6 May 2023 6:45 PM GMTஐரோப்பாவுக்கு தப்பி சென்றபோது சோகம்; படகு கவிழ்ந்ததில் 73 அகதிகள் பலி: ஐ.நா. அமைப்பு
லிபியாவில் இருந்து ஐரோப்பா நாடுகளுக்கு கடல் வழியே சென்ற படகு கவிழ்ந்ததில் 73 அகதிகள் பலியாகி உள்ளனர் என ஐ.நா. அமைப்பு உறுதி செய்து உள்ளது.
16 Feb 2023 7:24 AM GMTகிரீஸ்: அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்து - 4 பேர் பலி
கிரீசில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
6 Feb 2023 6:27 AM GMTஇங்கிலாந்தில் அகதிகள் முகாமில் வெடிகுண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பயங்கரவாதிகள் நடத்திய சதி: விசாரணையில் தகவல்
டோவெர் பகுதியில் உள்ள அகதிகளுக்கான முகாமில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டுகள் வீசப்பட்டன.
5 Nov 2022 3:45 PM GMTஉக்ரைனில் போரால் பாதிக்கப்பட்டு 1.40 கோடி மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்: ஐ.நா அதிர்ச்சி தகவல்!
உக்ரைன் போர் தொடங்கப்பட்டதிலிருந்து 1.40 கோடி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.
3 Nov 2022 4:40 AM GMTதனுஷ்கோடி மணல் திட்டில் தவித்த 3 அகதிகளை மீட்ட கடலோர போலீசார்
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் இதுவரையிலும் தமிழகத்திற்கு 182 பேர் அகதிகளாக வந்துள்ளனர்.
22 Oct 2022 3:08 PM GMTஇலங்கையில் இருந்து மேலும் 8 பேர், அகதிகளாக தனுஷ்கோடி வந்தனர்
இலங்கையில் இருந்து மேலும் 8 ேபர் அகதிகளாக நேற்று தனுஷ்கோடிக்கு வந்தனர்.
22 Aug 2022 4:58 PM GMTஇலங்கையில் இருந்து மேலும் 8 பேர் தமிழகம் வருகை
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில் இருந்து மேலும் 8 பேர் தமிழகம் வந்துள்ளனர்.
21 Aug 2022 8:15 AM GMTஇலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு 4 அகதிகள் வருகை
இலங்கை திரிகோணமலை பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பிளாஸ்டிக் படகு மூலம் இன்று தனுஷ்கோடி கடற்கரையில் வந்திறங்கினர்.
13 Aug 2022 4:35 AM GMT