பள்ளிக்கூடங்களில் ஆய்வு செய்து  அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்-  அதிகாரிகளுக்கு, கலெக்டர் விஷ்ணு உத்தரவு

பள்ளிக்கூடங்களில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்- அதிகாரிகளுக்கு, கலெக்டர் விஷ்ணு உத்தரவு

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளில் ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்
29 Sep 2022 9:26 PM GMT