தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்:  போலீசார், அதிகாரிகள் மீது  குற்றவியல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: போலீசார், அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசார் மற்றும் துணை போன வருவாய்த்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் கலெக்டரிடம் மனு வழங்கினர்.
12 Dec 2022 6:45 PM GMT