4 கையெறி குண்டுகள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைப்பு-போலீஸ் கமிஷனர் தயானந்த் பேட்டி

4 கையெறி குண்டுகள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைப்பு-போலீஸ் கமிஷனர் தயானந்த் பேட்டி

பெங்களூருவில் சிக்கிய 4 கையெறி குண்டுகளும் தடயவியல் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், பயங்கரவாதிகளுடன் இன்னும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதால், அவர்களை பிடிக்க தீவிரம் காட்டியுள்ளதாகவும் போலீஸ் கமிஷனர் தயானந்த் தெரிவித்துள்ளார்.
31 July 2023 10:37 PM GMT