
அட்டாரி - வாகா எல்லையில் கொடியிறக்கும் நிகழ்வை காண பொதுமக்களுக்கு மீண்டும் அனுமதி
போர் பதற்றம் காரணமாக, அட்டாரி - வாகா எல்லையில் கொடியிறக்க நிகழ்வு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
20 May 2025 5:25 AM
எச்சரிக்கை சைரன் தொடர்ந்து ஒலிப்பதால் பதற்றம்.. ரெட் அலர்ட்டில் அமிர்தசரஸ்
பாகிஸ்தானின் 15 ஆளில்லா விமானங்கள் தடுத்து அழிக்கப்பட்டநிலையில், அமிர்தசரசில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
10 May 2025 4:12 AM
அமிர்தசரஸ் கோவில் குண்டுவெடிப்பு: சந்தேக நபரை சுற்றி வளைத்த போலீஸ்.. அடுத்து நடந்த சம்பவம்
அமிர்தசரஸ் கோவில் மீதான வெடிகுண்டு தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் உளவு அமைப்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது.
17 March 2025 8:46 AM
அமிர்தசரஸ் பொற்கோவிலில் பக்தர்களை இரும்புக்கம்பியால் தாக்கிய நபர் - 5 பேர் படுகாயம்
பொற்கோவிலுக்குள் பக்தர்கள் மீது இரும்புக்கம்பியால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
14 March 2025 3:19 PM
அமிர்தசரஸ் பொற்கோவிலில் நடிகர் விக்கி கவுஷல், நடிகை ராஷ்மிகா மந்தனா வழிபாடு
'சாவா' படத்தின் ரிலீஸையொட்டி, அமிர்தசரஸ் பொற்கோவிலில் நடிகர் விக்கி கவுஷல் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா வழிபாடு செய்துள்ளனர்.
11 Feb 2025 2:58 AM
வானிலை மோசம்: மும்பை-அமிர்தசரஸ் விமானம் சண்டிகாருக்கு திருப்பி விடப்பட்டது
அமிர்தசரஸ் விமான நிலையத்தில் வானிலை மோசம் அடைந்து இருந்தது. இதனால், சண்டிகாருக்கு விமானம் திருப்பி விடப்பட்டது.
2 Nov 2024 5:25 AM
வானில் பறந்த மர்ம பொருட்கள்... அமிர்தசரஸ் விமான நிலையத்தில் 3 மணி நேரம் விமான சேவை பாதிப்பு
வானில் பறந்த மர்ம பொருட்கள் டிரோன்களா? அல்லது வேறு எதுவுமா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
28 Aug 2024 12:31 PM
அமிர்தசரஸ் பொற்கோவிலில் 2-வது நாளாக சேவையாற்றிய ராகுல் காந்தி..!
அமிர்தசரஸ் பொற்கோவிலில் ராகுல் காந்தி 2-வது நாளாக சேவையாற்றினார்.
3 Oct 2023 9:02 AM
அமிர்தசரஸ் பொற்கோயில் அருகே வெடிவெடிப்பு… பலர் காயம் என தகவல்..!
பஞ்சாப், அமிர்தசரஸ் பொற்கோயில் அருகே திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர்.
7 May 2023 4:21 PM
பாகிஸ்தான் எல்லையில் 1½ கிலோ போதைப்பொருள் சிக்கியது
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே பாகிஸ்தான் எல்லைக்கோட்டில் 1½ கிலோ போதைப்பொருள் சிக்கியது.
29 April 2023 11:55 PM
பஞ்சாப்பில் இந்திய எல்லைக்குள் ஊடுருவிய டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது - எல்லை பாதுகாப்பு படையினர் அதிரடி
பஞ்சாப்பில் இந்திய எல்லைக்குள் ஊடுருவிய டிரோனை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.
26 Feb 2023 11:32 PM
பசியைப் போக்கும் பொற்கோவில்
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் பொற்கோவில் அமைந்துள்ளது. சீக்கியர்களின் புனிதத் தலமாக இது வழிபடப்படுகிறது. இங்கு வரும் பக்தர்களுக்கு உணவளிப்பதற்காகவே, இரவு- பகலாக மிகப் பிரமாண்டமான சமையலறை இயங்குகிறது.
20 Sept 2022 9:33 AM