தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை கவர்னர் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் அமைச்சர் எஸ்.ரகுபதி அறிக்கை

'தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை கவர்னர் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்' அமைச்சர் எஸ்.ரகுபதி அறிக்கை

தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்க கவர்னர் ஆர்.என்.ரவி கற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார்.
7 April 2023 11:57 PM