உண்மை தன்மையை ஆராய்ந்து அரசு நடவடிக்கை எடுக்கும்

உண்மை தன்மையை ஆராய்ந்து அரசு நடவடிக்கை எடுக்கும்

குட்கா விவகாரத்தில் வழக்குப்பதிய அனுமதிகோரி சி.பி.ஐ. கடிதம் குறித்து உண்மை தன்மையை ஆராய்ந்து அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.
21 July 2022 6:32 PM