பல ஆயிரம் கோடி ரூபாய் நில முறைகேட்டிற்கு அரசே உதவி; குமாரசாமி பேட்டி

பல ஆயிரம் கோடி ரூபாய் நில முறைகேட்டிற்கு அரசே உதவி; குமாரசாமி பேட்டி

கர்நாடகத்தில் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள அரசு நில முறைகேட்டிற்கு அரசே உதவி செய்யும் விஷயத்தை சட்டசபையில் ஆவணங்களுடன் அம்பலப்படுத்துவேன் என்று குமாரசாமி கூறியுள்ளார்.
13 Sept 2022 3:46 AM IST