ஆதிதிராவிட மக்களின் உரிமையை நிலைநாட்டியது எனக்கு திருப்திகரமான நாள்

ஆதிதிராவிட மக்களின் உரிமையை நிலைநாட்டியது எனக்கு திருப்திகரமான நாள்

தென்முடியனூர் ஆதிதிராவிட மக்களின் உரிமையை நிலைநாட்டியது எனக்கு திருப்திகரமான நாள் என்று திருவண்ணாமலை மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு டுவிட்டரில் பதிவுசெய்துள்ளார்.
31 Jan 2023 5:29 PM GMT