ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவருக்கு கொலை மிரட்டல்

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவருக்கு கொலை மிரட்டல்

பட்டுக்கோட்டை அருகே பொங்கல் விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் கத்திக்குத்தில் காயமடைந்தவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
1 Feb 2023 9:33 PM GMT