நெல் கொள்முதல் மையங்களில் இடைத்தரகர் தலையீடு தெரியவந்தால் கடும் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை

நெல் கொள்முதல் மையங்களில் இடைத்தரகர் தலையீடு தெரியவந்தால் கடும் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை

நெல் கொள்முதல் மையங்களில் இடைத்தரகர்கள் தலையீடு தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
1 April 2023 9:16 AM GMT