தீபாவளி பண்டிகைக்கு தரமான இனிப்பு பலகாரங்கள் தயாரித்து விற்க வேண்டும் - கலெக்டர் அறிவிப்பு

தீபாவளி பண்டிகைக்கு தரமான இனிப்பு பலகாரங்கள் தயாரித்து விற்க வேண்டும் - கலெக்டர் அறிவிப்பு

தீபாவளி பண்டிகைக்கு தரமான இனிப்பு பலகாரங்கள், கார வகைகள் தயாரித்து விற்பனை செய்யவேண்டும் என காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி அறிவுறுத்தியுள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
21 Oct 2022 8:55 AM GMT