இறந்தவர்கள் உடலை வாய்க்காலில் இறங்கி எடுத்து செல்லும் மக்கள்

இறந்தவர்கள் உடலை வாய்க்காலில் இறங்கி எடுத்து செல்லும் மக்கள்

திருச்சிற்றம்பலம் அருகே இறந்தவர்கள் உடலை வாய்க்காலில் இறங்கி மக்கள் எடுத்து செல்கிறார்கள். எனவே வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டித்தர வேண்டும் என்று மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
2 May 2023 10:00 PM GMT