இலங்கைக்கு கடத்த முயன்ற  ரூ.32 லட்சம் மாத்திரை பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.32 லட்சம் மாத்திரை பறிமுதல்

தூத்துக்குடி அருகே கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.32 லட்சம் மதிப்பிலான மருந்து, மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 பேரை போலீசாரை கைது செய்தனர்.
22 Aug 2022 11:48 AM