கல்லூரி வளாகத்தில் இளம்பெண் மர்மசாவு:உடலை அடக்கம் செய்ய மறுத்து உறவினர்கள் சாலை மறியல்

கல்லூரி வளாகத்தில் இளம்பெண் மர்மசாவு:உடலை அடக்கம் செய்ய மறுத்து உறவினர்கள் சாலை மறியல்

கல்லூரி வளாகத்தில் மர்மமான முறையில் இறந்த இளம்பெண்ணின் உடலை அடக்கம் செய்ய மறுத்து உறவினர்கள் திருவெண்ணெய்நல்லூரில் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
27 Oct 2023 6:45 PM GMT