செவி மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியில் பங்கேற்க தமிழக வீரர்களுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

செவி மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியில் பங்கேற்க தமிழக வீரர்களுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

இதில் தடகளப் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜி.தமிழ்ச்செல்வன், சுதர்சன், வர்சினி, பிரியங்கா, சுபஸ்ரீ ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
12 Jan 2024 8:08 PM GMT