உப்பனாறு பாலத்தில் வளர்ந்துள்ள மரங்களை அகற்ற வேண்டும்

உப்பனாறு பாலத்தில் வளர்ந்துள்ள மரங்களை அகற்ற வேண்டும்

காரைக்கால்-திருநள்ளாறு சாலையில் உப்பனாறு பாலத்தின் உறுதி தன்மையை சீர்குலைக்கும் வகையில் வளர்ந்துள்ள மரங்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
25 May 2023 5:41 PM GMT