சுயநினைவை இழந்த பாம்பு: வாயோடு வாய் வைத்து உயிர்பிழைக்க வைத்த காவலர்; குவியும் பாராட்டு...வீடியோ வைரல்!

சுயநினைவை இழந்த பாம்பு: வாயோடு வாய் வைத்து உயிர்பிழைக்க வைத்த காவலர்; குவியும் பாராட்டு...வீடியோ வைரல்!

பாதுகாப்பு பணிக்காக சென்றிருந்த காவலர் ஒருவர், பாம்பு பூச்சிக்கொல்லி மருந்தில் விழுந்து மூர்ச்சையாகி இருப்பதை கண்டு, அதற்கு சிபிஆர் சிகிச்சை கொடுத்து மீண்டும் உயிர்பிழைக்க வைத்தார்.
26 Oct 2023 1:57 PM GMT