செஸ் ஒலிம்பியாட் போட்டி: மாமல்லபுரம் கடற்கரை பகுதிகள் டிரோன்கள் மூலம் கண்காணிப்பு

செஸ் ஒலிம்பியாட் போட்டி: மாமல்லபுரம் கடற்கரை பகுதிகள் டிரோன்கள் மூலம் கண்காணிப்பு

உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு மாமல்லபுரம் கடற்கரையில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் டிரோன்கள் மூலம் கண்காணிக்கும் பணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்.
26 July 2022 8:47 AM GMT