
கன்னியாகுமரி: கலெக்டர் அலுவலக ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு கண்ணன் விளாகம் பகுதியை சேர்ந்த ரசல்ராஜ், கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.
11 Jun 2025 7:13 AM
கழிவறை டிஷ்யூ பேப்பரில் ராஜினாமா கடிதம்.. நிறுவனத்திற்கு ஷாக் கொடுத்த ஊழியர்
நிறுவனம் தன்னை எப்படி நடத்தியது என சுட்டிக்காட்ட ஊழியர் இப்படி செய்ததாக கூறப்படுகிறது.
15 April 2025 11:29 AM
வேலைக்கு சேர்ந்த முதல் நாளே வேலையை ராஜினாமா செய்து விட்டு ஓடிய ஊழியர்... என்ன காரணம் தெரியுமா?
வேலையை தாண்டி தனக்கென தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது என்று ராஜினாமா செய்த ஊழியர் கூறியுள்ளார்.
13 Oct 2024 1:03 PM
பெட்ரோலுக்கு பணம் தராமல் சென்ற போலீஸ்காரர்... தட்டிக்கேட்ட ஊழியரை காரில் இழுத்துச்சென்ற அவலம்
காரை ஏற்றி ஊழியரை கொல்ல முயன்றதாக போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
17 July 2024 6:30 AM
வேலையை ராஜினாமா செய்யுமாறு நெருக்கடி... ஊழியரை இருட்டு அறையில் பூட்டி வைத்த நிறுவனம்
மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஊழியரை சித்ரவதை செய்ததற்காக ரூ.44 லட்சம் இழப்பீடு வழங்க நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டது.
14 July 2024 8:19 AM
கள்ளக்காதல் விவகாரத்தில் நிதி நிறுவன ஊழியர் படுகொலை - கால்வாயில் உடலை வீசிய கொடூரம்
ஸ்ரீநாத்திற்கும், மாதவ்ராவிற்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
9 Jun 2024 4:05 PM
கடனை வசூலிக்க நிதி நிறுவனம் நெருக்கடி: விஷம் குடித்து ஊழியர் தற்கொலை
கடனை வசூலிக்க வேண்டும் என்று நிதி நிறுவனத்தின் மேலாளர் அருண்குமாரிடம் நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.
7 Jun 2024 5:02 AM
தனியார் நிதிநிறுவன ஊழியர் மீது தாக்குதல்
தனியார் நிதி நிறுவன ஊழியரை தாக்கிய தம்பதி உள்பட 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
22 Oct 2023 4:45 PM
தனியார் நகைக்கடை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
மயிலாடுதுறையில் தனியார் நகைக்கடை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
22 Oct 2023 6:45 PM
நகை பட்டறையில் இருந்த அரை கிலோ தங்க கட்டியுடன் ஊழியர் மாயம் - வேலைக்கு சேர்ந்த 2 நாட்களில் கைவரிசை
வேலைக்கு சேர்ந்த 2 நாளில் நகை பட்டறையில் இருந்த அரை கிலோ தங்க கட்டியுடன் மாயமான ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.
22 Oct 2023 8:29 AM