ஜெயங்கொண்டம் அருகே 10 இடங்களில் எண்ணெய் கிணறு மற்றும் எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனம் முடிவு-விவசாயிகள் கடும் எதிர்ப்பு
ஜெயங்கொண்டம் அருகே 10 இடங்களில் எண்ணெய் கிணறு மற்றும் எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் விளை நிலங்கள் பாலைவனமாக மாறும் அவலம் ஏற்படும் என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
21 Oct 2023 7:06 PM GMTபிரான்சில் மின்சாரம், எரிவாயு விலை உயர்வுக்கு கட்டுப்பாடு விதிக்க முடிவு
எரிசக்தி பிரச்சினையை சமாளிக்க நிலக்கரியால் இயங்கும் மின் உற்பத்தி நிலையத்தை மீண்டும் இயக்க பிரான்ஸ் முடிவு செய்துள்ளது.
21 Sep 2022 4:35 PM GMTஎரிவாயு நுகர்வை 15% குறைக்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முடிவு
எரிவாயு இறக்குமதிக்கு ரஷியாவை சார்ந்து இருப்பதை குறைக்க ஐரோப்பிய ஒன்றைய கவுன்சில் முடிவு செய்துள்ளது.
10 Aug 2022 1:49 PM GMT