எருது கட்டும் போட்டி நடத்திய கோவில் நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை

எருது கட்டும் போட்டி நடத்திய கோவில் நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை

விளாத்திகுளம் அருகே முன் அனுமதி இன்றி எருது கட்டும் போட்டி நடத்திய கோவில் நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
14 July 2022 11:25 AM GMT