தலைமை செயலாளரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்
அரசின் அனுமதி இன்றி ஐ.ஏ.எஸ். அதிகாரியின் பொறுப்பு பறிக்கப்பட்டது தொடர்பாக தலைமை செயலாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று சபாநாயகர் செல்வம் கூறினார்.
26 Oct 2023 4:06 PM GMTஐ.ஏ.எஸ். அதிகாரி பணியிட மாற்றம் கர்நாடக அரசு உத்தரவு
கர்நாடகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரி பணியிட மாற்றம் செய்து மாநில அரசு உத்தரவு விட்டுள்ளது.
31 Aug 2023 6:45 PM GMTடாக்டர், ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்தவர் தொழில்முனைவோராகி சாதனை
டாக்டர் ஆக வேண்டும் அல்லது ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வேண்டும் என்பதுதான் பலருடைய பெருங்கனவாக இருக்கும். அந்த கனவை நிஜமாக்குவதற்கு படிப்பில் கூடுதல் கவனம்...
9 July 2023 6:39 AM GMTசித்ரதுர்கா முருகா மடத்திற்கு நிர்வாக அதிகாரி நியமனம்; கர்நாடக அரசு உத்தரவு
சித்ரதுர்கா முருகா மடத்திற்கு நிர்வாக அதிகாரியாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
13 Dec 2022 6:45 PM GMTஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி மீது பிரபல பாடகர் லக்கி அலி புகார்
3 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிக்க உதவி செய்ததாக ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி மீது பிரபல பாடகர் லக்கி அலி, கர்நாடக போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட்டிடம் புகார் அளித்து உள்ளார்.
5 Dec 2022 6:45 PM GMTவீடு முன்னால் தீபாவளி கடைகள்... ஆத்திரத்தில் அடித்து நொறுக்கிய முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகள்
உத்தர பிரதேசத்தில் வீடு முன்னால் தீபாவளி கடைகள் போட்ட ஆத்திரத்தில் அவற்றை முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகள் அடித்து நொறுக்கியுள்ளார்.
25 Oct 2022 8:57 AM GMTஇப்போது இலவச நாப்கின்... அடுத்து காண்டம் கேட்பீர்களா? பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி சர்ச்சை பேச்சு
பீகாரில் இலவச நாப்கின் கேட்ட மாணவிகளிடம் அடுத்து காண்டம் கேட்பீர்களா? என மகளிர் வளர்ச்சி கழக எம்.டி. கேட்டது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
29 Sep 2022 5:43 AM GMTதரக்குறைவாக விமர்சித்து பேசிய ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரியிடம் ரூ.1 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு; முன்னாள் மந்திரி சா.ரா.மகேஷ் தொடர்ந்தார்
தன்னை தரக்குறைவாக விமர்சித்து பேசிய ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரியிடம் ரூ.1 கோடி கேட்டு முன்னாள் மந்திரி சா.ரா.மகேஷ் மைசூரு கோர்ட்டில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.
11 Sep 2022 3:51 PM GMTஐ.ஏ.எஸ். அதிகாரியின் ஜாமீன் மனு மீதான விசாரணைக்கு தடை; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜாமீன் மனு மீது விசாரணை நடத்த ஐகோர்ட்டுக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
12 July 2022 8:35 PM GMTரூ.5 லட்சம் லஞ்ச வழக்கு: ஐ.ஏ.எஸ். அதிகாரி மஞ்சுநாத் திடீர் கைது
ரூ.5 லட்சம் லஞ்ச வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரி மஞ்சுநாத்தை, ஊழல் தடுப்பு படையினர் கைது செய்து உள்ளனர்.
4 July 2022 9:33 PM GMTபஞ்சாப்பில் அதிர்ச்சி: ஊழல் வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது; மகன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
பஞ்சாப்பில் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
25 Jun 2022 2:06 PM GMT