திறந்து கிடக்கும் பாதாள சாக்கடையால் அசம்பாவிதம் நடந்தால் மாநகராட்சி தான் பொறுப்பு- ஐகோர்ட்டு திட்டவட்டம்

திறந்து கிடக்கும் பாதாள சாக்கடையால் அசம்பாவிதம் நடந்தால் மாநகராட்சி தான் பொறுப்பு- ஐகோர்ட்டு திட்டவட்டம்

மும்பையில் திறந்துகிடக்கும் பாதாள சாக்கடைகளால் ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் அதற்கு மும்பை மாநகராட்சி தான் பொறுப்பு என்று ஐகோர்ட்டு கூறியுள்ளது.
7 Dec 2022 6:45 PM GMT