விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள வேண்டும்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள வேண்டும்

சதுர்த்தி விழாவின் போது மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவிட்டுள்ளார்.
22 Aug 2022 5:06 PM GMT